பல்லவி
நனு பாலிம்ப நட3சி வச்சிதிவோ
நா ப்ராண 1நாத2
அனுபல்லவி
வனஜ நயன 2மோமுனு ஜூசுட
ஜீவனமனி நெனருன மனஸு மர்மமு தெலிஸி (நனு)
சரணம்
3ஸுர பதி நீல மணி நிப4 தனுவுதோ
உரமுன முத்யபு ஸருல சயமுதோ
கரமுன ஸ1ர கோத3ண்ட3 காந்திதோ
த4ரணி தனயதோ த்யாக3ராஜார்சித (நனு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நனு/ பாலிம்ப/ நட3சி/ வச்சிதிவோ/
என்னை/ பேணுதற்கென/ நடந்து/ வந்தனையோ/
நா/ ப்ராண/ நாத2/
எனது/ உயிர்/ தலைவா/
அனுபல்லவி
வனஜ/ நயன/ மோமுனு/ ஜூசுட/
கமல/ கண்களுடைய/ (உனது) வதனத்தினை/ காண்பதே/
ஜீவனமு/-அனி/ நெனருன/ மனஸு/ மர்மமு/ தெலிஸி/ (நனு)
பிழைப்பு/ எனும்/ கனிவுடன்/ (எனது) உள்ளத்தின்/ மருமத்தினை/ தெரிந்து/ என்னை...
சரணம்
ஸுர/ பதி/ நீல/ மணி/ நிப4/ தனுவுதோ/
வானோர்/ தலைவன் (இந்திர)/ நீல/ மணி/ நிகர்/ உடலுடனும்/
உரமுன/ முத்யபு/ ஸருல/ சயமுதோ/
மார்பில்/ முத்து/ சர/ திரள்களுடனும்/
கரமுன/ ஸ1ர/ கோத3ண்ட3/ காந்திதோ/
கரங்களில்/ அம்புகள்/ (மற்றும்) கோதண்டத்தின்/ ஒளியுடனும்/
த4ரணி/ தனயதோ/ த்யாக3ராஜ/-அர்சித/ (நனு)
புவி/ மகளுடனும்/ தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/ என்னை..